Dolphin Fisheries

img

மாமல்லபுரம் கடலில் டால்பின் மீன்கள் பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரம் கடற்கரையில் அமைந்துள்ள குட வரை கோயில் மற்றும் கடற்கரை அழகை கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் ஏராள மான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.